Friday, May 13, 2005

 

சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்.

அறிவிப்பு

சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து

சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்

உரையாற்றுவோர்:

ஆச்சே, இந்தோனேசியாவில் சமாதானம், மனித

உ£¤மைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு

-ஈவி நார்ட்டி சேயின்-

இணைப்பாளர்: கொன்றாஸ் ஆச்சே - காணாமல் போனோர்

வன்முறையால் பாதிப்புக்குள்ளானோர் தொடர்பான ஆணைக்குழு

இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய

நெருக்கடிகளும் நவ-தாராளவாத

பொருளாதாரத் திட்டமும்

-சரத் பெர்னான்டோ-

இணைச் செயலாளா; - காணி விவசாய

சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கம்

சுனாமியின் விளைவால் இரண்டு

இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிர்

இழந்த ஆச்சே, இந்தோனேசியாவிலும்

இலங்கையிலும் இருந்து சொல்லப்படாத

சேதிகள் - தொடருகின்ற வேதனைகளின்

நீள் கதைகள்

மே மாதம் 29ம் திகதி ஞு£யிறு - பி.ப.4.30 மணி


MID-SCARBOROUGH COMMUNITY CENTRE

2467 Eglington Avenue East


(கெனடி சப்வேக்கு அருகாமையில்)

அனைவரையும் அழைக்கிறோம் - பேச்சுக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்

நன்றி: திண்ணை.

(திண்ணையிலிருந்து வெட்டி, உருமாற்றி, ஒட்டப்பட்டுள்ளது. வாசித்து புரிவதில் எனக்கு பிரச்சனையிருப்பினும், புரிபவர்களுக்கு பயன்பட கூடும் என்று நினைத்து பதியப்படுகிறது.)
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter