Monday, January 17, 2005

 

திசைகள் - ஜனவரி.

சுனாமி பேரலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்தான். எண்ணிக்கையில் மட்டுமல்ல, உடல், மனம், கல்வி, வாழ்நிலை எனப் பலவிதங்களில் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையானது நிதி உதவி மட்டுமல்ல. நீங்கள் அளிக்கும் நிதியும் சரியான கைகளுக்கு- அதிலும் குழந்தைகளுக்கு- போய்ச் சேர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? : உருப்படியாக உதவுவது எப்படி? தத்து எடுத்துக் கொள்ளவது எப்படி?

இது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது இம்மாத திசைகள்

மேலும் இந்தப் பேரிடரின் போது தமிழ் இணையச் சமூகம் - குறிப்பாக வலை பதிவர்கள்-போதுமான அளவு தங்கள் கடமையை ஆற்றினவா என்பதையும் ஆராய்கிறது.

சுனாமியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள இந்த இதழை வாசிக்க வாருங்கள்: http://www.thisaigal.com

Comments:
ராகாயின் மாலன் எழுதியது, மேலே இடப்பட்டுள்ளது.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter